‘விஜய் சார், அவன கட்சியை விட்டு தூக்குங்க சார்’ : ஆவேசமாக பேசிய மாணவியின் தாய்… போக்சோ சட்டம்!..
செஞ்சியில் 8-ம் வகுப்பு மாணவி் காதல் தொல்லையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் தவெக மாவட்ட செயலாளரின் மைத்துனரும், தவெக நிர்வாகியுமான சரவணன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தலைமறைவாக உள்ள மாவட்ட செயலாளர் குண.சரவணனின் மனைவிக்கு செஞ்சி போலீஸ் வலை வீச்சு..
சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தவெக கட்சியை விட்டு நீக்குமாறு பாதிக்கப்பட்டு சிறுமியின் தாய் மற்றும் உறவினர் கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார்.
தற்போது இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. விஜய் அவர்கள் இந்த விவகாரத்தில் தலையிட்டு சம்பந்தப்பட்டவர்களை கட்சியை விட்டு நீக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட மாணவியின் தரப்பில் இருந்தும், பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்துள்ளது.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here