தமிழ் சினிமாவில் ஆகச்சிறந்த திறமைசாலிகளின் விவரம் ஒருவர். இவர் படத்தில் இயக்கம், பாடல், வசனம், கதை, திரைக்கதை, இசை என அனைத்தையும் ஒற்றை ஆளாய் நிர்வகிக்கக் கூடிய திறமை கொண்டவர்.
“ஒருதலை ராகம்” என்ற திரைப்படத்தின் மூலம் 1980 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் நுழைந்த டி.ராஜேந்தர், ஒரு துணை நடிகையான்” உஷா” அவர்களை உருகி உருகிக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். 80களின் வித்தியாசமான மக்களிடத்தில் கொடுத்து மிகப்பெரிய வெற்றியைக் கண்டவர்.

தமிழ் சினிமா எத்தனையோ காதல் திரைப்படங்களைக் கண்டிருக்கிறது. ஆனால் ஒரு சில இயக்குநர்கள் மட்டுமே காதலைச் சிற்பம் போல் செதுக்கி தமிழ் திரைத்துறையை உலக அரங்கில் தலைநிமிர்த்தி வைத்தனர். அப்படிப்பட்ட இயக்குநர்களில் ஒருவர் தான் டி.ராஜேந்தர்.
டி.ஆர் என்னும் சாம்ராஜ்யம் :-
காதலை வித்தியாசமான முறையில் தமிழ் சினிமாவிற்கு விருந்தளித்த நாயகன் தான் இந்த டி.ராஜேந்தர். காதல் மட்டும் அல்லாது தங்கை பாசம், தாய்ப் பாசம், மகன் பாசம் என குடும்பத்தை அடிப்படையாகக் கொண்டு காதலின் ஆழத்தை மக்களிடையே புகுத்தியவர் இவர்.
இவருடைய மகன் சிலம்பரசன் தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். நடிகர் சிலம்பரசனுக்கு வாத்தியார் யார் என்று கேட்டால் அதுவும் டி.ராஜேந்தர் தான்…!தமிழ் சினிமாவின் பல்கலைக்கழகம் டி.ராஜேந்தர்.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here