Home Stories Photos Videos Join
TRENDS
நமது வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க செய்ய வேண்டியவை என்னனு தெரியுமா?

கவர்ச்சி நடிகையை தொட்ட அமைச்சர் : வருத்தப்பட்டு பின்வாங்கிய சோகம்

எனது கருத்துகள் உங்கள் மனதை புண்படுத்தியிருந்தால் அதை நிபந்தனையின்றி வாபஸ் பெற்றுக் கொள்கிறேன் என அமைச்சர் கொண்டா சுரேகா, நடிகை சமந்தாவிடம் வருத்தத்தையும் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமா…

எனது கருத்துகள் உங்கள் மனதை புண்படுத்தியிருந்தால் அதை நிபந்தனையின்றி வாபஸ் பெற்றுக் கொள்கிறேன் என அமைச்சர் கொண்டா சுரேகா, நடிகை சமந்தாவிடம் வருத்தத்தையும் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் உச்ச நட்சத்திரம் உள்ள நடிகை சமந்தா. தமிழில் ‘பானா காத்தடி” படத்தின் மூலம் அறிமுகமாகி விஜய், விக்ரம் என பெரிய நட்சத்திரங்களுடன் நடித்து பிரபலமானவனர்.

நடிகை சமந்தா கவர்ச்சி காட்டுவதிலும் தயங்கியதில்லை. அஞ்சான் படத்தில் கவர்ச்சியாக நடித்து தனக்கும் கவர்ச்சி காட்டத் தெரியும் என்பதை நிரூபித்துக் காட்டியவர் நடிகர் சமந்தா.

நடிகை சமந்தா
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கு நடிகர் யாக சைதன்யா-வை திருமணம் செய்து கொண்டார் இருப்பினும் இந்த திருமண பந்தம் சில ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது நடிகை சமந்தா பல கோடி ரூபாய் ஜீவனாம்சமாக பெற்றதாக சொல்லப்படுகிறது.

Advertisements

இருப்பினும் தொடர்ந்து சினிமாவில் நடிப்பதிலும் கவர்ச்சி காட்டுவதிலும் நடிகை சமந்தா கவனம் செலுத்தி வருகிறார்.

சமந்தா- நாக சைதன்யா விவாகரத்து குறித்து அமைச்சர் சுரேகா மோசமான கருத்துகளை கூறியிருந்ததற்கு இருவரும் எதிர்ப்பு தெரிவித்து கண்டனத்தையும் தெரிவித்திருந்தனர். மேலும் தங்கள் விவாகரத்தை அரசியலாக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டிருந்தனர்.
இந்த விவகாரம் பெண் அமைச்சர் சுரேகாவிற்கு எதிராக திரும்பியது, மேலும் ராமராவ், சுரேகாவுக்கு நோட்டீஸ் அனுப்பியதை அடுத்து அவர் தனது கருத்துகளை வாபஸ் ம

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here