கவர்ச்சி காட்ட தயங்காத பிரபல இயக்குனருடன் இளம் மனைவி : மீண்டும் தமிழ் சினிமாவில் வருகிறார்?

0
90

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கனா காணும் காலங்கள்’ தொடரில் நடித்து, ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர் தான் நடிகை பிரியா.

பிறகு நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான “நான் மகான் அல்ல” அதன் பிறகு இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த “சிங்கம்” மற்றும் “சிங்கம்-2” ஆகிய படங்களில் நடித்து பிறகு இயக்குனர் ஆற்றிஅட்லியை திருமணம் செய்து கொண்டார்.

கணவர் அட்லி யார்?

“ராஜா ராணி” என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. அந்த படம் மாபெரும் வெற்றியை பெற்று தந்தது. மௌன ராகம் படத்தை ரீமேக் செய்துவிட்டார். இயக்குனர் அட்லி விமர்சிக்கப்பட்டார். அதனை கண்டு கொள்ளாமல் அதனை தொடர்ந்து நடிகர் விஜய் அவர்களை வைத்து “மெர்சல், தெறி, பிகில்” என தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்தார்.

அதன்பிறகு இந்திக்கு சென்று சாருக் கான் அவர்களை வைத்து “ஜமான்” என்ற படத்தை இயக்கிய அதிலும் மாபெரும் வெற்றியை கண்டார். ஆனால் நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்களை வைத்து இயக்கிய “பேஏபி ஜான்” என்ற படம் மாபெரும் தோல்வியை சந்தித்தார்.

நடிகை பிரியா அட்லி, தனது கணவர் இயக்குனர் அட்லியுடன் இணைந்து ஆடை தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி நடித்து வருகிறார். மேலும், தற்போது இந்தியாவில் பிரபலமாகி வரும் World Pickleball League இன்னும் விளையாட்டுத் தொடரில் பெங்களூர் அணியின் உரிமையாளராக நடிகை பிரியா ஆட்சியும் அவரது கணவரும் உள்ளனர்.

நடிகை பிரியா அட்லி விதவிதமான கவர்ச்சியான ஆடைகளை அணிந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில்  தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்

அதனை பார்ப்பதற்காகவே இன்ஸ்டாகிராமில் பிரியாவுக்கு தனி ரசிக்கப்பட்டாலும் உண்டு. கவர்ச்சி காட்ட கொஞ்சமும் தயங்காத நடிகை பிரியா விரைவில் மீண்டும் திரைப்படங்களில் நடிப்பார் என்றும் சொல்லப்படுகிறது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here