17 வினாடிகள் ஒளிபரப்பாகி வரும் ஒரு ஆபாச வீடியோவில் இருப்பது நடிகை ஓவியா என சமூகவலைதளங்களில் அவதூறு பரப்பப்பட்டு வருகிறது வருகிறது. இந்நிலையில் கேரள சைபர் கிரைம் போலீஸில் நடிகை ஓவியா புகார் அளித்துள்ளார்.
தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்படும் வீடியோ ஓவியா வீடியோ தான். தற்போது அனைவராலும் பேசப்படும் பெயராக ஓவியா இருக்கிறார். ஆனால், அந்த வீடியோ-வை பார்த்தால் ஓவியா இல்லை என்றும் பேசப்படுகிறது.
17 நொடிகள் ஓடும் அந்த வீடியோ தற்போது ஹாட் வீடியோவாக மாறி உள்ளது. மற்றொருபுறம் இந்த வீடியோவில் இருப்பது நடிகை ஓவியாவா? என்பதை உறுதி செய்யாமல் இப்படி அவரை பற்றி பேசுவது பேசுவது தவறு என்று சில சமூக ஆர்வலர்கள் தங்கள் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

நடிகைகளும் பெண்கள்தானே, அவர்களுக்கும் குடும்பம் இருக்கிறது என்கிற அக்கறை ஏதும் இல்லாமல் அற்ப சந்தோஷத்திற்காக கணினியில் ஒட்டிங் கட்டிங் என செய்து டிரெண்டிங்கில் இருக்கும் நடிகைகளின் முகத்தை சேர்த்து வைத்து இணையத்தில் ஒளிபரப்பி வருகிறார்கள்.

இதில் ஒருவர் “வீடியோ ஒன்னு வந்திருக்கு மேடம் 17 செகன்ட்ல” என்கிறார். அதற்கு ஓவியா, அலட்டிக் கொள்ளாமல் , என்ஜாய் என பதில் கொடுத்துள்ளார். அதுபோல் இன்னொருவர், “இன்னும் லென்த்தா வீடியோ எடுத்திருக்கலாம்” என்கிறார். அதற்கு ஓவியா, நெக்ஸ்ட் டைம் ப்ரோ” என கூலாக பதில் சொல்கிறார்.

ஆனால், தொடர்ந்து ஆபாசமான கமெண்ட்கள் வரவே நடிகை ஓவியா இது குறித்து கேரளா சைபர் கிரீம் போலீசாரால் புகார் ஒன்றை அடித்துள்ளார். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கமெண்ட் செய்த பலரும் தாங்கள் மாட்டிக் கொள்வோம் என்ற அச்சத்தில் தற்போது உள்ளனர்.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here