Home Stories Photos Videos Join
TRENDS
நமது வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க செய்ய வேண்டியவை என்னனு தெரியுமா?

அந்தரங்க இடத்தை தொட்டு, இழுத்து பார்க்கும் சில திருநங்கைகள் : இளைஞர்களே உஷார்!…

நாளுக்கு நாள் திருநங்கைகளின் சில்மிஷங்கள,  பலான விஷயங்கள் அதிகரித்து வருகிறது. திருநங்கைகள் ஆண்களை குறிப்பாக இளைஞர்களை குறி வைத்து சில்மிஷ வேலைகளை ஈடுபட்டு 100,200 முதல் ஆயிரக்கணக்கான…

நாளுக்கு நாள் திருநங்கைகளின் சில்மிஷங்கள,  பலான விஷயங்கள் அதிகரித்து வருகிறது.

திருநங்கைகள் ஆண்களை குறிப்பாக இளைஞர்களை குறி வைத்து சில்மிஷ வேலைகளை ஈடுபட்டு 100,200 முதல் ஆயிரக்கணக்கான ரூபாய்களை வாங்கிக்கொண்டு சென்று விடுகிறார்கள். இது குறித்து கேட்டால் திருநங்கைகள் கூட்டமாக சேர்ந்து அந்த இளைஞர்களை மிரட்டுகிறார்கள். இதுகுறித்து காவல்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையும் எழுந்துள்ளது.

சிக்னல் சிட்டுகள்

சாலையில் சிக்னல்களில் பைக்கில் நிற்கும் இளைஞர்களை குறி வைத்து சில திருநங்கைகள் வந்து காசு கேட்கிறார்கள். தராவிட்டால், அந்த இளைஞர்களின் அந்தரங்க இடங்களில் தொட்டு, தொட்டு பேசி தடவி காசி வாங்கிக் கொண்டு செல்கிறார்கள்.

ஒரு சில திருநங்கைகள் எல்லை மீறி இளைஞர்களின் அந்தரங்க பொருட்களையும் தொட்டு அமுக்கி இழுத்துப் பார்த்தும் காசு கேட்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

Advertisements

இரவு நேர திருநங்கைகள்

இரவு 9, 10 மணிக்கு பேருந்து நிலையங்களில் ஆள் நடமாட்டம் இல்லாத சாலை ஓரங்களில் சில திருநங்கைகள் நிற்கிறார்கள். அதிக மேக்கப்களுடன் கலக்கலான சேலைக்களில் அவர்கள் கவர்ச்சி காட்டி இருக்கிறார்கள். அங்கு போகின்ற, வருகின்ற ஆண்களை நிறுத்தி தொந்தரவு செய்கிறார்கள். இதற்கு பயந்தே பல ஆண்கள் திருநங்கைகளை இரவு நேரங்களில் கண்டால் பயந்துபோய் ஓடுகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

பல திருநங்கைகள் படித்து நல்ல வேலைக்கு செல்கிறார்கள். ஆனால் சில திருநங்கைகள் பாலியல் தொழில் ஈடுபடுவது மட்டுமல்லாமல் பொது இடங்களில் வெளிப்படையாக இளைஞர்களை தொந்தரவு செய்து பணத்தை பறிப்பது என்றும் பாலியல் ஆசைகளுக்கு இணங்க சொல்லி வற்புறுத்துவதாக குற்றச்சாட்டு வருகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here