Home Stories Photos Videos Join
TRENDS
நமது வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க செய்ய வேண்டியவை என்னனு தெரியுமா?

இப்தார் நோன்பில் பங்கேற்ற த.வெ.க தலைவர் விஜய் : இஸ்லாமியர்கள் ஆவேசம்…. காரணம் என்ன?…

த.வெ.க சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துக்கொள்ள  அக்கட்சியின் தலைவர் விஜய் அங்கு வந்தபோது ரசிகர்களுக்கு இன்ப…

த.வெ.க சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கலந்துக்கொள்ள  அக்கட்சியின் தலைவர் விஜய் அங்கு வந்தபோது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியும்; பெரும் குழப்பமும் ஏற்பட்டது.

கார் கதவை திறந்ததும் ரசிகர்களுக்கு ஷாக்…, தலையில் குல்லா, வெள்ளை வேட்டி சட்டையுடன் வந்த விஜய்…! புதிய கெட்டப்பில் விஜய் வந்ததால் தொண்டர்கள் வியந்து பார்த்தனர்.

தவெக சார்பில் நடைபெறும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது, சுமார் கருப்பு உடையில் களத்தில் இறங்கிய 50 பவுன்சர்கள் பாதுகாப்பு பணி ஈடுபட்டனர்.

Advertisements

சில சில இசியா இஸ்லாமியர்களுக்கு நோன்பு திறக்க வந்த புது அவர்களை மண்டபத்திற்குள் அனுமதிக்கவில்லை என்றும் அவர்களுடைய ஆத்திரத்தில் சில இஸ்லாமியர்கள் தாங்கள் வைத்திருந்த அழைப்பிதழை அங்கேயே கிழித்து எரிந்துவிட்டு அடிக்கறதுக்கு அவருக்கு திட்டி விட்டு சென்று விட்டார்கள்.

இந்த சம்பவத்திற்கு தமிழக வெற்றி கழகத்தின் பொதுக் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அவர்கள், “உண்மையான இஸ்லாமியர்கள் அப்படி செய்ய்மாட்டாங்க” என  காட்டமாக பதலளித்தார்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here