நாடோடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகியவர் தான் நடிகை அபிநயா. தமிழ், மலையாளம், தெலுங்கு என பல்வேறு மொழி படங்களில் நடித்து நடிகை அபிநயா புகழ்பெற்றார்.
இவர், பிறவிலேயே வாய் பேச முடியாது; இரண்டு காதுகளும் கேட்காது என்ற குறைபாடு இருந்தாலும் தமிழ் சினிமாவில் சிறந்த குணச்சித்திர நடிகையாக நடித்து புகழ்பெற்றவர் நடிகை அபிநயா. இவர் திரும்புவில் முன்னணி நடிகரான விஜய் தேவரக் கொண்டா உடனும் இணைந்து நடித்துள்ளார்.






கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான “நாடோடிகள்” படம் படம் தான் நடிகை அபிநயா அவர்களுக்கு முதல் படம். தனக்கு வாய் பேச முடியாது, காது கேட்காது என்ற குறைப்பாடு திரையில் தெரியாமல் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியுள்ளார்.
கடந்த ஆண்டு அவர் நடிப்பில் மலையாளத்தில் வெளியான “பனி” படம் அவருக்கு பல்வேறு பாராட்டுக்களை குவித்து வருகிறது.அந்தப் படத்தில் மேலாடை இல்லாமல் கவர்ச்சியாகவும் ஓரிரு காட்சிகளில் நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த நடிகை அபிநயா தனது கலக்கலான சேலை கட்டி இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு தனக்கென தனி ரசிகர்களை சம்பாதித்து வருகிறார் . அபிநயாவின் அழகை இன்ஸ்டாகிராமில் பார்ப்பதற்காகவே தனி ரசிகர் பட்டாளமும் உண்டு.












Here are some very low offer rated web hosting providers to consider: Click Here