பிக்-பாஸ் பூர்ணிமா ரவிக்கு திமிரு அதிகம் : அதை காட்டினால் மட்டும் வாய்ப்புகள் கிடைக்காது!

0
148

பிக் பாஸ் பூர்ணிமா ரவிக்கு திமிர் அதிகமாகி விட்டது என சக நடிகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தமிழில் “ஆரத்தி” என்னும் யூட்யூப் சேனல் மூலம் பிரபலமான  நடிகை தான் பூர்ணிமா ரவி. பிறகு 2021ஆம் ஆண்டு “பிளான் பண்ணி பண்றோம்” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு நயன்தாராவுடன் “அன்னப்பூரணி” என அடுத்தடுத்த படங்களில் நடித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் புகழின் உச்சிக்கே சென்றார்.

கவர்ச்சியாக ஆடுவது, கிளாமர் கதாபாத்திரங்களில் தாராளமாக காட்டி நடிப்பது என பூர்ணிமா ரவி தனது நடிப்பு திறமையை இப்படி காட்டி வந்தார். அவர் நடிப்பில் ட்ரூம்பை என்னும் படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

அதில் நடித்த சக நடிகர்கள் “நடிகை பூர்ணிமா ரவி இந்த படத்தில் நடித்திருக்கிறார் …. ஆனால் பட ப்ரொமோஷன் நிகழ்ச்சிக்கு வருவதில்லை, பட விழாவுக்கும் வருவதில்லை ஏனென்று நீங்கள் தான் கேட்க வேண்டுமே !” என பத்திரிக்கையாளரிடம் கோபமாக பேசிவிட்டார்கள்.

உடைகளை குறைத்துக் கொண்டு கிளாமராக போட்டோ சூட் எடுத்து தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு அதன் மூலம் சினிமா வாய்ப்புகளை பெரும் பூர்ணிமா ரவி; நடிப்பு திறமையை காட்டவில்லை என்றால் தமிழ் சினிமாவில் நிலைத்து இருக்க முடியாது என மூத்த நடிகைகள் அறிவுரை சொல்லி இருக்கிறார்களாம்!..

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here