Home Stories Photos Videos Join
TRENDS
நமது வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க செய்ய வேண்டியவை என்னனு தெரியுமா?

நடிகை கஸ்தூரி மீது வழக்குப்பதிவு : கவர்ச்சியும் சர்ச்சையும்

நடிகை கஸ்தூரி மீது நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் பிராமணர் சங்கம் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் நடிகை கஸ்தூரி அவர்கள்…

நடிகை கஸ்தூரி மீது நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன் பிராமணர் சங்கம் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் நடிகை கஸ்தூரி அவர்கள் கலந்து கொண்டார். அப்போது மேடையில் அவர், “தெலுங்கு பேசும் மக்கள் எல்லோரும் அந்த காலத்தில் அந்தப்புறத்திற்கு வந்தவர்கள்” என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசி உள்ளார். அதன் பிறகு இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது பல்வேறு தரப்பிலும் இதற்கு எதிர்ப்புகள்  கிளம்பின. இதுக்கு பல்வேறு அமைப்புகளும் கட்சித் தலைவர்களும் தங்கள் கண்டனங்களை தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து அகில இந்திய தெலுங்கு சம்பேளனம் கொடுத்த புகாரின் பெயரில் கலவரத்தை தூண்டுதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் கீழ் நடிகை கஸ்தூரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisements

திரைப்படங்களில் கவர்ச்சியாக நடித்து, சேலை இல்லாமல் கவர்ச்சியாக குத்துப்பாட்டுக்கு நடனம் ஆடுபவர் தான் நடிகை கஸ்தூரி. ஆனால் தற்போது  அரசியல் களத்தில் சர்ச்சைக்குரிய வகையிலேயே பேசி வருகிறார் என்பது  குறிப்பிடத்தக்கது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here