இந்த பிக்-பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் நடிகர் கமலஹாசன் அவர்களுக்கு பதிலாக நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் தொகுப்பாளராக இடம் பெற்றுள்ளார். அவர் சிறப்பாக பேசி போட்டியாளர்களுக்கு “Thug- life” கொடுத்து வருகிறார், என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.
மொத்தம் 18 போட்டியாளர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். 18 போட்டியாளர்களுக்கும் தனித்தனியாக “Thug-life” விஜய் சேதுபதி கொடுத்துள்ளார். இதில் மரண “Thug-life” நடிகர் ரஞ்சித் அவர்களுக்கு தான்.
“நான் சின்ன வயதில் பார்த்த பீஷ்மர் என்ற படத்தில் மிகவும் நம்பிக்கை குரிய நண்பனின் முகமாக நீங்கள் இருந்திருந்தீர்கள்.. ஆனால், அந்த முகத்தை கவுண்டபாளையம் என்ற படத்தில் நான் பார்க்கவில்லை.. ஆக, இந்த படத்தில் வந்ததுதான் உங்கள் உங்களுக்கு இயல்பா. இல்லை நாங்க நினைச்சது வேறய்ய..” என்று கேள்வி எழுப்பினார்.
அதேபோல், ரஞ்சித் அங்கு வநந்திருந்த தனது நண்பர்களை அறிமுகம் செய்து வைத்தார். அப்போது, நடந்த சம்பவமும் தற்போது இணையத்தில் வைரல் ஆகிறது.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here