Home Stories Photos Videos Join
TRENDS
நமது வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க செய்ய வேண்டியவை என்னனு தெரியுமா?

சாய்பல்லவி, அவரின் அம்மாவின் அட்ஜஸ்ட்மென்ட் விவகாரம் : அழைத்த பிரபல தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள்

நடிகை சாய் பல்லவி “பிரேமம்” என்ற படத்தின் உள்ள மலையாளத்தில் அறிமுகமாகி தமிழ் மலையாளம் என இரண்டு மொழிகளிலும் மிகப் பிரபலமான நடிகையாக மாறினார். அதன் பிறகு…

நடிகை சாய் பல்லவி “பிரேமம்” என்ற படத்தின் உள்ள மலையாளத்தில் அறிமுகமாகி தமிழ் மலையாளம் என இரண்டு மொழிகளிலும் மிகப் பிரபலமான நடிகையாக மாறினார். அதன் பிறகு சாய் பல்லவி துல்கர் சல்மான் அவர்களுடன் நடித்த “களி” திரைப்படமும் மாபெரும் வெற்றியை பெற்று தந்தது. அதனை தொடர்ந்து சாய் பல்லவி தமிழ், மலையாளம் என இரு மொழிகளிலும் மாறி, மாறி நடித்து பிரபலமானார். சாய் பல்லவி தமிழ் சினிமாவை விட மலையாள சினிமாவில் தான் அதிக படங்களை நடித்துள்ளார். சில தெலுங்கு படங்களிலும் சாய்பல்லவி நடித்திருக்கிறார்.

சாய்பல்லவி ஆரம்பகால கட்டத்தில் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் அட்ஜஸ்ட்மெண்ட் விஷயங்களுக்காக சாய்பல்லவி இரகசியமாக அழைத்துள்ளனர்.





சாய் பல்லவிக்கு எப்போதும் அவங்க அம்மாதான் பாதுகாப்பு. சினிமா படப்பிடிப்புக்கு சென்றால் சாய்பல்லவி தனது அம்மாவுடன் தான் செல்வாராம். சில ப்ரொடெக்ஷன் மேனேஜர்கள் சாய் பல்லவி அவர்களின் அம்மாவை அழைத்து இது குறித்து பேசி இருக்கிறார்கள். இருப்பினும் சாய்பல்லவி அம்மா மறுத்துள்ளார். அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய வற்புறுத்தி நிறைய தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் சாய்பல்லவியிடம் நெருங்கியதாகவும் சொல்லப்படுகிறது. இருப்பினும் சாய் பல்லவி இந்த திசைகளுக்குள் சிக்காமல் தப்பித்துள்ளார்.

இதனால் நிறைய மலையாள மற்றும் தெலுங்கு படங்களில் சாய் பல்லவி நடிக்கும் வாய்ப்பு தவறவிட்டதாகவும் பேசப்படுகிறது.

Advertisements

தற்போது சிவகார்த்திகேயன் அவர்களின் நடிப்பில் உருவாக்கியுள்ள “அமரன்” படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள சாய் பல்லவி தமிழ் சினிமாவில் உச்ச இடத்தை தொடுவார் என்றும் சொல்லப்படுகிறது, பொறுத்திருந்து பார்ப்போம்.

ஆனால் தற்போது வரை என்ன நடந்தாலும் அட்ஜெஸ்ட் விஷயங்களுக்கு சம்மதம் சொல்ல மாட்டோம் என்று சாய்பல்லவியும், அவரின் அம்மாவும் பிடிவாதமாக இருக்கிறார்களாம்!…

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here