Home Stories Photos Videos Join
TRENDS
நமது வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க செய்ய வேண்டியவை என்னனு தெரியுமா?

புதிய தொழில் தொடங்கிய நடிகை பிரியங்கா நல்காரி.. கணவருடன் மாலையும் கழுத்துமாக வெளியிட்ட புகைப்படம்

சன் டிவியின் ரோஜா சீரியல் மூலம் புகழ் பெற்று, அதன் பின் ஜீ தமிழில் சீதா ராமன், நள தமயந்தி ஆகிய சீரியல்களில் நடித்தவர் பிரியங்கா நல்காரி.…

சன் டிவியின் ரோஜா சீரியல் மூலம் புகழ் பெற்று, அதன் பின் ஜீ தமிழில் சீதா ராமன், நள தமயந்தி ஆகிய சீரியல்களில் நடித்தவர் பிரியங்கா நல்காரி.

அவர் மலேசியாவில் உள்ள கணவரை விவாகரத்து செய்துவிட்டதாக சில மாதங்களுக்கு முன்னால் செய்தி வெளியானது. அவரும் சோகமான பதிவுகளை இன்ஸ்டாவில் பதிவு செய்து வந்தார்.

இந்நிலையில் தற்போது பிரியங்கா கணவருடன் மீண்டும் சேர்ந்துவிட்டார்.

Advertisements

தற்போது பிரியங்கா நல்காரி மலேசியாவில் புது தொழில் தொடங்கியுள்ளார். அவர்கள் ஹோட்டல் ஒன்றை புதிதாக தொடங்கி உள்ள நிலையில் இன்று பூஜை நடைபெற்று இருக்கிறது.

கழுத்தில் மாலையுடன் பிரியங்கா நல்காரி தற்போது போடோக்கள் வெளியிட்டு ள்ளார். இதோ..

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here