வாழை 2ஆம் பாகம் வரும் – இயக்குநர் சொன்ன புது அப்டேட்

0
101

“வாழை படத்தின் இரண்டாம் பாகம் கண்டிப்பாக வரும் என இயக்குநர் மாரி செல்வராஜ்  கூறியுள்ளது தமிழ் சினிமார் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்கள் இயக்கத்தில் சிறு பட்ஜெட்டில் உருவான படம் வாழை. இப்படத்தை உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தயாரித்துள்ளார்.

இப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தற்போது கூட திரையரங்குகளில் வெற்றிகரமாக வாழை படம் ஓடிக்கொண்டிருக்கிறது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றியடைந்த வாழை படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக வாய்ப்பு உள்ளதாக இயக்குநர் மாரி செல்வராஜ் அவர்கள் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

“வாழை” படத்தை முக்கியமாக தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் பல பாராட்டியது குறிப்பிட்டுத்தக்கது. இந்தப் படத்தையும் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தயாரிப்பார் என்றும் சொல்லப்படுகிறது

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here